ஒரு மெல்லிய இறகை போல மவுனமாக வாழ்வில் அங்கும் இங்கும் திரிந்த போது தவிழந்த இடங்களின் நினைவுகளையும் என் மனதின் எண்ணங்களையும் பதிவு செய்கிறேன்...
vanakkam dubakkur nanum ruwaisil thaan erukkiren. neraiya eluthungal nantri.
வாங்க புதியவன் ருவைசா நல்லதுங்க நிச்சயமா நிறைய எழுதுறேன் உங்க ஆதரவுக்கு நன்றீஈஈஈஈஈஈஈஈஈஈஈ.....
//இது வாழ்க்கையே இல்லங்க, காசுக்காக வாழ வேண்டியதா இருக்கு. எல்லாத்தையும் உதறிட்டு தனக்காக வாழுற மனோபாவம் என்னைக்கும் தமிழனுக்கு வராது.//உண்மையில் தனக்காக வாழ வேண்டும் என நினைத்திருந்தால் எப்போதோ இந்த இனம் அழிந்திருக்கும்,..
சரியா சொன்னீங்க ஜோதி தமிழனோட தனித்துவமே அதாங்க மனசில் எப்போதும் ஈரம் இருக்கரது அடிக்கடி வந்துட்டு போங்க தல
வாழ்த்துக்கள் நல்ல பதிவு. நீங்கள் சொல்வது போல் தமிழன் எத்தனை காலம் தான் இந்த அடிமை வாழ்வினை மேற்கொள்வது. என்னை பொருத்த வரையில் தமிழன் என்பதால் நான் மிகவும் பெருமைபடுகிறேன். இஸ்லாம் உலகத்தார் அனைவருக்கும் பொதுவான அற்புதமான சமயம் ஆனால் இஸ்லாமியர்களாக இருக்கும் மக்கள் தான் மிகவும் மோசமாக உள்ளனர். யார் எந்த மதம் என்று பார்தது உதவி செய்வதை விட்டு விட்டு எல்லோரும் மனிதர்கள் என்ற நல்ல கோட்பாட்டில் அனைவருக்கும் உதவி செய்ய வேணடும். நான் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மற்றும் மாற்று சமய சகோதரர்களுக்கும் சொல்வது என்ன வென்றால் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை சற்று உற்று பாருங்கள் அப்பொழுது அனைவருக்கும் கட்டாயம் புரியும் எப்படி வாழ்வது என்று. அடுத்த வினாடி உயிருடன் இருப்போமா என்று தெரியாத இந்த விந்தையான உலகில் ஏன் பணம் பணம் என்று அதிகமாக சேர்த்து நாம் மட்டுமே வாழ நினைக்க வேண்டும். சற்றே சிந்தியுங்கள் உண்மை நன்றாக புரியும். என்னுடைய ஆசையெல்லாம் நம் நாட்டிற்கு அனைத்து வெளிநாட்டினர்களும் வந்து வேலை செல்ல வேண்டும். அந்த காலம் தான் பொற்காலம்.
வாழ்த்துக்கள் நல்ல பதிவு. நீங்கள் சொல்வது போல் தமிழன் எத்தனை காலம் தான் இந்த அடிமை வாழ்வினை மேற்கொள்வது. என்னை பொருத்த வரையில் தமிழன் என்பதால் நான் மிகவும் பெருமைபடுகிறேன். இஸ்லாம் உலகத்தார் அனைவருக்கும் பொதுவான அற்புதமான சமயம் ஆனால் இஸ்லாமியர்களாக இருக்கும் மக்கள் தான் மிகவும் மோசமாக உள்ளனர்.யார் எந்த மதம் என்று பார்தது உதவி செய்வதை விட்டு விட்டு எல்லோரும் மனிதர்கள் என்ற நல்ல கோட்பாட்டில் அனைவருக்கும் உதவி செய்ய வேணடும். நான் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மற்றும் மாற்று சமய சகோதரர்களுக்கும் சொல்வது என்ன வென்றால் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை சற்று உற்று பாருங்கள் அப்பொழுது அனைவருக்கும் கட்டாயம் புரியும் எப்படி வாழ்வது என்று.அடுத்த வினாடி உயிருடன் இருப்போமா என்று தெரியாத இந்த விந்தையான உலகில் ஏன் பணம் பணம் என்று அதிகமாக சேர்த்து நாம் மட்டுமே வாழ நினைக்க வேண்டும். சற்றே சிந்தியுங்கள் உண்மை நன்றாக புரியும். என்னுடைய ஆசையெல்லாம் நம் நாட்டிற்கு அனைத்து வெளிநாட்டினர்களும் வந்து வேலை செய்ய வேண்டும். அந்த காலம் தான் பொற்காலம்.
@mohammed:"என்னுடைய ஆசையெல்லாம் நம் நாட்டிற்கு அனைத்து வெளிநாட்டினர்களும் வந்து வேலை செய்ய வேண்டும். அந்த காலம் தான் பொற்காலம்."கண்டிப்பா உங்க ஆச நிறைவேரும் மொகமத் சில குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலமை காரணமாக தான் இங்க இருக்கோம். இந்த நிலம இன்னும் சில வருடங்கள்ல மாறும்னு நம்புவோம்.
நான் ஷார்ஜாவிலதான் இருக்கேன். நீங்களும் ஷார்ஜாதானா?
@சென்க்ஷி: ஹி ஹி ஆமாங்க தல கீழ படிச்சி பாருங்க. ”சென்ஷி கூறியது...அருமையான பதிவு தலைவரே...7 பிப்ரவரி, 2010 3:45 pm டுபாக்கூர்கந்தசாமி கூறியது...@சென்க்ஷி: வாங்க தல இந்த படத்த நிச்சயம் பாருங்க திரையில் இருந்து உங்க கண்கள அகற்ற முடியாது. அப்புறம் சார்ஜா பதிவுலக நண்பர்கள இந்த மாச முதல் நாள்னு நினைக்கிறேன் கான்கார்ட் திரையரங்கு வாசல்ல இரவு ஒரு 7 மணிக்கு பாத்தேன். பேசனும்னு நினைச்சேன் ஆனா எனக்கு யார் யாருனு சரியா அடையாளம் தெரியல எல்லாரயும் உங்க ஒரு பதிவுல உள்ள புகைப்படத்துல பாத்த நியாபகம்.அடுத்து முறை பாத்தா நிச்சயம் ட்ரீட் கேக்குறேன் :)7 பிப்ரவரி, 2010 5:20 pm”
கருத்துரையிடுக
9 கருத்துகள்:
vanakkam dubakkur nanum ruwaisil thaan erukkiren. neraiya eluthungal nantri.
வாங்க புதியவன் ருவைசா நல்லதுங்க நிச்சயமா நிறைய எழுதுறேன் உங்க ஆதரவுக்கு நன்றீஈஈஈஈஈஈஈஈஈஈஈ.....
//இது வாழ்க்கையே இல்லங்க, காசுக்காக வாழ வேண்டியதா இருக்கு. எல்லாத்தையும் உதறிட்டு தனக்காக வாழுற மனோபாவம் என்னைக்கும் தமிழனுக்கு வராது.//
உண்மையில் தனக்காக வாழ வேண்டும் என நினைத்திருந்தால் எப்போதோ இந்த இனம் அழிந்திருக்கும்,..
சரியா சொன்னீங்க ஜோதி தமிழனோட தனித்துவமே அதாங்க மனசில் எப்போதும் ஈரம் இருக்கரது அடிக்கடி வந்துட்டு போங்க தல
வாழ்த்துக்கள் நல்ல பதிவு. நீங்கள் சொல்வது போல் தமிழன் எத்தனை காலம் தான் இந்த அடிமை வாழ்வினை மேற்கொள்வது. என்னை பொருத்த வரையில் தமிழன் என்பதால் நான் மிகவும் பெருமைபடுகிறேன். இஸ்லாம் உலகத்தார் அனைவருக்கும் பொதுவான அற்புதமான சமயம் ஆனால் இஸ்லாமியர்களாக இருக்கும் மக்கள் தான் மிகவும் மோசமாக உள்ளனர்.
யார் எந்த மதம் என்று பார்தது உதவி செய்வதை விட்டு விட்டு எல்லோரும் மனிதர்கள் என்ற நல்ல கோட்பாட்டில் அனைவருக்கும் உதவி செய்ய வேணடும். நான் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மற்றும் மாற்று சமய சகோதரர்களுக்கும் சொல்வது என்ன வென்றால் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை சற்று உற்று பாருங்கள் அப்பொழுது அனைவருக்கும் கட்டாயம் புரியும் எப்படி வாழ்வது என்று.
அடுத்த வினாடி உயிருடன் இருப்போமா என்று தெரியாத இந்த விந்தையான உலகில் ஏன் பணம் பணம் என்று அதிகமாக சேர்த்து நாம் மட்டுமே வாழ நினைக்க வேண்டும். சற்றே சிந்தியுங்கள் உண்மை நன்றாக புரியும். என்னுடைய ஆசையெல்லாம் நம் நாட்டிற்கு அனைத்து வெளிநாட்டினர்களும் வந்து வேலை செல்ல வேண்டும். அந்த காலம் தான் பொற்காலம்.
வாழ்த்துக்கள் நல்ல பதிவு. நீங்கள் சொல்வது போல் தமிழன் எத்தனை காலம் தான் இந்த அடிமை வாழ்வினை மேற்கொள்வது. என்னை பொருத்த வரையில் தமிழன் என்பதால் நான் மிகவும் பெருமைபடுகிறேன். இஸ்லாம் உலகத்தார் அனைவருக்கும் பொதுவான அற்புதமான சமயம் ஆனால் இஸ்லாமியர்களாக இருக்கும் மக்கள் தான் மிகவும் மோசமாக உள்ளனர்.
யார் எந்த மதம் என்று பார்தது உதவி செய்வதை விட்டு விட்டு எல்லோரும் மனிதர்கள் என்ற நல்ல கோட்பாட்டில் அனைவருக்கும் உதவி செய்ய வேணடும். நான் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மற்றும் மாற்று சமய சகோதரர்களுக்கும் சொல்வது என்ன வென்றால் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை சற்று உற்று பாருங்கள் அப்பொழுது அனைவருக்கும் கட்டாயம் புரியும் எப்படி வாழ்வது என்று.
அடுத்த வினாடி உயிருடன் இருப்போமா என்று தெரியாத இந்த விந்தையான உலகில் ஏன் பணம் பணம் என்று அதிகமாக சேர்த்து நாம் மட்டுமே வாழ நினைக்க வேண்டும். சற்றே சிந்தியுங்கள் உண்மை நன்றாக புரியும். என்னுடைய ஆசையெல்லாம் நம் நாட்டிற்கு அனைத்து வெளிநாட்டினர்களும் வந்து வேலை செய்ய வேண்டும். அந்த காலம் தான் பொற்காலம்.
@mohammed:
"என்னுடைய ஆசையெல்லாம் நம் நாட்டிற்கு அனைத்து வெளிநாட்டினர்களும் வந்து வேலை செய்ய வேண்டும். அந்த காலம் தான் பொற்காலம்."
கண்டிப்பா உங்க ஆச நிறைவேரும் மொகமத் சில குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலமை காரணமாக தான் இங்க இருக்கோம். இந்த நிலம இன்னும் சில வருடங்கள்ல மாறும்னு நம்புவோம்.
நான் ஷார்ஜாவிலதான் இருக்கேன். நீங்களும் ஷார்ஜாதானா?
@சென்க்ஷி: ஹி ஹி ஆமாங்க தல கீழ படிச்சி பாருங்க.
”சென்ஷி கூறியது...
அருமையான பதிவு தலைவரே...
7 பிப்ரவரி, 2010 3:45 pm
டுபாக்கூர்கந்தசாமி கூறியது...
@சென்க்ஷி: வாங்க தல இந்த படத்த நிச்சயம் பாருங்க திரையில் இருந்து உங்க கண்கள அகற்ற முடியாது. அப்புறம் சார்ஜா பதிவுலக நண்பர்கள இந்த மாச முதல் நாள்னு நினைக்கிறேன் கான்கார்ட் திரையரங்கு வாசல்ல இரவு ஒரு 7 மணிக்கு பாத்தேன். பேசனும்னு நினைச்சேன் ஆனா எனக்கு யார் யாருனு சரியா அடையாளம் தெரியல எல்லாரயும் உங்க ஒரு பதிவுல உள்ள புகைப்படத்துல பாத்த நியாபகம்.
அடுத்து முறை பாத்தா நிச்சயம் ட்ரீட் கேக்குறேன் :)
7 பிப்ரவரி, 2010 5:20 pm”
கருத்துரையிடுக